'உண்மையாகவே சண்முகநாதன்.... வளைகுடாவில சண்டை தொடங்கி விட்டுதே?" இப்ப காலமை ஜ.பி.சி செய்தியைக் கேட்டிட்டு, கையோட பெற்றோல் கானையும் த...
Monday, July 17, 2006
தலை தப்பியது........
Admin
July 17, 2006
'வாணி அக்காவின்ரை புருஷன் எங்கையோ போக வெளிக்கிடுகிறார். .கெதியாய்ப் போனியளெண்டால், இப்ப வாணி அக்காவைச் சந்திக்கலாம். கெதியாய்ப் போங்கோ த...
Tuesday, May 2, 2006
மந்திர வாத்து.
Admin
May 02, 2006
முன் ஒரு காலத்தில் மாயதத்தன் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் ஏழ்மையை எண்ணி தினமும் வருந்தினான். ஒரு நாள் மாய வாத்து ஒன்று அ...
Thursday, April 27, 2006
தினமலர் இதழுக்கு நன்றி
Admin
April 27, 2006
தமிழ் சிறுகதை இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 22-04-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றிய...
Friday, March 24, 2006
படித்ததில் பிடித்தது - நூல் ஏணி ஆர். நீலா பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை. பொன்னுத்தாய்க்கு ரத்தம் ...
நாயும், கிளியும்!!
Admin
March 24, 2006
ஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், 'ஊ ஊ'. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து.... ஊ ஊ என்று சத்தம். அங்கே ...
சிங்கமும் நரியும்!
Admin
March 24, 2006
ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த காட்டுக்கு அந்த சிங்கம்தான் ராஜாவாம். அந்த சிங்கத்துக்கு சரியான தற்பெருமை. அது ஒருநாள் நடந்து போகு...
Thursday, March 16, 2006
வெண்புறா தமிழ் சிறுகதை (நளினி மகேந்திரன்)
Admin
March 16, 2006
வெண்புறா தமிழ் சிறுகதை (நளினி மகேந்திரன்) எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள். தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்...
என்னால் முடியும் (நளினி மகேந்திரன்)
Admin
March 16, 2006
என்னால் முடியும்-தமிழ் சிறுகதை (நளினி மகேந்திரன்) தொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீ...