முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...
Thursday, February 28, 2013
Wednesday, February 27, 2013
நரி மாட்டிகிச்சு!
Admin
February 27, 2013
ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்...
Thursday, February 21, 2013
தத்துவ நிபுணரின் தவிப்பு
Admin
February 21, 2013
அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார். தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு இறுதியில்,"" நாம் கண்ணால் காண்பது...
Thursday, February 7, 2013
கனவுகள் பலிக்கும்!
Admin
February 07, 2013
சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான். அவனத...
Wednesday, February 6, 2013
முல்லாவின் திருமண ஆசை
Admin
February 06, 2013
தனது மனைவி இறந்து போய் விட்டதால் முல்லா மறுமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தார். அப்பொழுது அவர் 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். முதும...
Tuesday, February 5, 2013
ஒரு நல்ல செய்தி! முல்லாவின் கதைகள்
Admin
February 05, 2013
அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள். அந்...
Friday, February 1, 2013
ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந...
Thursday, January 31, 2013
தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா
Admin
January 31, 2013
ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில்...
நண்டு போதனை
Admin
January 31, 2013
அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி ...
Wednesday, January 23, 2013
துன்பத்தை உதறித் தள்ளு
Admin
January 23, 2013
ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் ...
Friday, January 11, 2013
கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?
Admin
January 11, 2013
ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?...
Thursday, January 10, 2013
யானைக்கு வந்த திருமண ஆசை
Admin
January 10, 2013
மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவ...
Wednesday, January 9, 2013
நல்ல நண்பன்
Admin
January 09, 2013
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான்...
Wednesday, January 2, 2013
பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.
Admin
January 02, 2013
அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார் என்றான் பரணி. எந்த சீனுடா? சும்மா கேட்டு வைத்தான் மாதவன். என் கிளாஸ்மேட்பா. புது கார்ல கோயிலுக்கு...
Monday, May 10, 2010
குட்டித் தோழி
Admin
May 10, 2010
இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளி...
Monday, January 8, 2007
Tamil Stories updated
Admin
January 08, 2007
Tamil Stories and tamil parks webpage updated HAPPY NEW YEAR 2007 visit it now http://tamilparks.50webs.com/
Monday, July 17, 2006
பிழைத்துப் போனவன்
Admin
July 17, 2006
'உண்மையாகவே சண்முகநாதன்.... வளைகுடாவில சண்டை தொடங்கி விட்டுதே?" இப்ப காலமை ஜ.பி.சி செய்தியைக் கேட்டிட்டு, கையோட பெற்றோல் கானையும் த...
தலை தப்பியது........
Admin
July 17, 2006
'வாணி அக்காவின்ரை புருஷன் எங்கையோ போக வெளிக்கிடுகிறார். .கெதியாய்ப் போனியளெண்டால், இப்ப வாணி அக்காவைச் சந்திக்கலாம். கெதியாய்ப் போங்கோ த...
Tuesday, May 2, 2006
மந்திர வாத்து.
Admin
May 02, 2006
முன் ஒரு காலத்தில் மாயதத்தன் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் தன் ஏழ்மையை எண்ணி தினமும் வருந்தினான். ஒரு நாள் மாய வாத்து ஒன்று அ...
Thursday, April 27, 2006
தினமலர் இதழுக்கு நன்றி
Admin
April 27, 2006
தமிழ் சிறுகதை இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 22-04-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றிய...
Friday, March 24, 2006
படித்ததில் பிடித்தது - நூல் ஏணி ஆர். நீலா பெண்ணே நீ: ஓட்டல் ஆகாஷ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை. பொன்னுத்தாய்க்கு ரத்தம் ...
நாயும், கிளியும்!!
Admin
March 24, 2006
ஒரு ஊர் ஒன்று இருந்துது. அந்த ஊருக்குப் பேர், 'ஊ ஊ'. ஏனந்தப் பேர் எண்டால், அங்கே எப்பவும் சரியான காத்து.... ஊ ஊ என்று சத்தம். அங்கே ...
சிங்கமும் நரியும்!
Admin
March 24, 2006
ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த காட்டுக்கு அந்த சிங்கம்தான் ராஜாவாம். அந்த சிங்கத்துக்கு சரியான தற்பெருமை. அது ஒருநாள் நடந்து போகு...
Thursday, March 16, 2006
வெண்புறா தமிழ் சிறுகதை (நளினி மகேந்திரன்)
Admin
March 16, 2006
வெண்புறா தமிழ் சிறுகதை (நளினி மகேந்திரன்) எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள். தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்...
என்னால் முடியும் (நளினி மகேந்திரன்)
Admin
March 16, 2006
என்னால் முடியும்-தமிழ் சிறுகதை (நளினி மகேந்திரன்) தொலைபேசி மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த பூரணம் அம்மா தன்னை ஒருவாறு சுதாகாரித்தபடி ரிசீ...