மாலாவுக்கு எதையாவது சாப்பிடணும் போல இருந்திச்சு. அவ சமையக்கட்டுப் போனா. அங்கே மூடி வச்ச நிறயப் பாத்திரங்கள் இருந்திச்சு. அவ அத ஒவ்வொண்ணாத் ...
Wednesday, May 2, 2018
யாரும் வாங்காத கூடு
Admin
May 02, 2018
பழைய தட்டுமுட்டுச் சாமான்கள் வாங்கறதுக்கும் விக்கிறதுக்கும்ணே அந்தத் தெரு இருந்திச்சு. பழைய செய்தித்தாள்கள், புத்தகங்கள், அட்டைப்பெட்டிகள...
தக்காளி, வெங்காயம் குச்சி ஐஸ்…
Admin
May 02, 2018
இந்தக் கதையில மூணு நெருங்கிய நண்பர்கள் இருக்காக்காங்க. அவங்க யார் யார்ங்கறதைக் கேட்டா அவங்க எப்படி நண்பர்கள் ஆனாங்கண்ணு எல்லாம் கேட்கக் க...
கரடியாரின் உதவி
Admin
May 02, 2018
நரியாருக்கு அன்று ஒரே சந்தோசம், அருமையான முயல் குட்டி ஒன்று கிடைத்திருக்கிறது. அப்படியே கவ்விக்கொண்டு போய் தன்னுடைய குகையில் வைத்து விட்டத...
ராசாராமன் என்னும் வியாபாரி கிளியூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தான். கிளியூர் சிறு ஊர், அங்குள்ள மக்கள் அப்பாவிகள். ஆனால் ராசாராமன் வியாபா...
Thursday, September 7, 2017
காவல்காரன்
Admin
September 07, 2017
பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்...
Wednesday, August 30, 2017
பச்சை பச்சையாய்!
Admin
August 30, 2017
ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல் ஆசையுடன் மேய்ந்தது. ...
Sunday, August 13, 2017
ஓநாயும், ஆட்டுக்குட்டியும் !
Admin
August 13, 2017
ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்ட...
Friday, May 26, 2017
தேவதை கொடுத்த பரிசு!
Admin
May 26, 2017
நெல்லிக்குப்பம் என்ற கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் ஜெகதீஸ்; மற்றவன் பெயர் பிரகாஷ். இருவரும் தினமும் ...
Friday, May 12, 2017
அட்வைஸ் பண்ணாதே!
Admin
May 12, 2017
ஒரு மலை பிரதேசத்தில் குரங்குகள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. கையில் கிடைத்ததை, பிடித்தால் உண்பதும், பிடிக்காவிட்டால் தூக்கி எறிவதும் குரங்க...
Tuesday, May 9, 2017
நான் தான் அழகி!
Admin
May 09, 2017
ஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா. தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி. அவ...