கத்திரிக்கா , வெண்டக்கா , தக்காளி , பச்ச மொளகா... , கத்திரிக்கா , வெண்டக்கா , தக்காளி பச்ச மொளகா , வேலுச்சாமி அடித்தொண்டலெ கத்தினான். அவனோட...
Wednesday, May 2, 2018
கட்டுரை நோட்டைத் திருத்தியபோது…
Admin
May 02, 2018
நேரம் ராத்திரி பத்து மணி இருக்கும். கமலா தன்னோட அறையிருந்து புயல் போல வெளியே வந்தா... முன்னறையில கணவன் ராகேஷ் தொலைக்காட்சியிலெ ஏதோ ஒரு தொட...
குழந்தைகளிடம் வீம்பாகப் பேசிய பேராசிரியர்
Admin
May 02, 2018
சோணியா எப்போதும் எதாவது செஞ்சிட்டேயிருப்பா. அவ சும்மா இருந்து யாரும் பார்த்ததேயில்ல. அவ கையிலே எதாவது பொருள் இருந்திட்டே இருக்கும். அத வச்...
வேண்டாம் தாங்க மாட்டீங்க…
Admin
May 02, 2018
அன்னைக்கும் வழக்கம்போல சேவல் கூவிச்சு. கீழ்வானம் சிவந்திச்சு. பறவைகெல்லாம் இற தேடிப் பறந்திச்சு. ஆனா ரவியாலே எந்திருக்க முடியவில்லை. காலை த...
ஒண்ணாம் வகுப்பிலெ படிக்கிற மோகனோட மனசுல அன்னைக்குத் தானொரு பெரிய மனுஷ்யனாயிட்டேன் அப்படீங்கிற எண்ணம் தோனிச்சு ஏண்ணா அன்னைக்குத்தான் முதன் ம...
காட்டில் ஒரு வழக்கு
Admin
May 02, 2018
""ஐய்யோ... அம்மா'' அப்படீண்ணு யாரோ அலறதைக் கேட்டு பறவைகள் திடுக்கிட்டுச்சு. சத்தம் கேட்ட திசையைப் பாத்து வேகம் வேகமாப்...
காகம் பசு சவாரி
Admin
May 02, 2018
இப்பத்தான் மழைக்காலம் முடிஞ்சிருக்கு. வானத்திலிருந்து மேகம் வெலகிருந்துச்சு இத்தனை நாள் என்னால பூமியெ பாக்கமுடியாம இந்த மேகம் தடுத்திருந்தது...